Day: February 10, 2015

இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள் …

டெல்லி தேர்தல் வெற்றியால் உற்சாகத்தில் இருந்த ஆதரவாளர்கள் மத்தியில், வெற்றிக்களிப்பில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தன் மனைவியை கட்டிப்பிடித்து தன்னோடு எப்போதும் இருப்பதற்காக காதலோடு நன்றி…

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் ( இந்திரன் சண்முகலிங்கன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடு திருச்சியில் காலமானார்.…

 தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானத்தைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை- கௌரவ அவைத்தலைவர்…

‘துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!’ -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி,…

நித்தி – ரஞ்சி படுக்கையறை விஷயம் பழைய கஞ்சியாகிவிட்டது என்று ஓய்ந்திருந்த வேளையில், மீண்டும் அதை சூடாகப் பொங்க வைத்திருக்கிறார்கள் – ஒரு டப்பிங் திரைப்படத்தின் மூலம்…

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும்…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் ஏழு கோடி ரூபா பெறுமதியான கைக் கடிகாரங்கள் உள்ளதாக இணையத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தன்னிடம் அவ்வாற கைக் கடிகாரங்கள்…

இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்   பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற பிரேரணை செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப்…