தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களைப் பார்த்தால், அவர்களின் தந்தை, தாத்தா போன்றோரும் சினிமாவில் நடித்திருப்பார்கள். சொல்லப்போனால் இது அரசாங்க உத்தியோகம் போல், தந்தை சினிமாவில்…
Day: February 28, 2015
ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த…
மருத்துவம் கற்பதே நோக்கமாக இருந்த ஜெயலலிதாவின் கவனம் ஒரு போதும் சினிமாவில் நிலைத்ததில்லை. விதி வேறு மாதிரி நிர்ணயித்தது. இயக்குனர் வேதாந்தம் ராகவைய்யாவின் கன்னட திரைப்படத்தில் ஜெயலலிதாவின்…
ஏபிடிவில்லியர்ஸின் (AB de Villiers) அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 257 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 11 ஆவது உலகக் கிண்ணத்…
Russian opposition leader Boris Nemtsov was gunned down in a ‘politically motivated’ attack in front of his 23-year-old Ukrainian model girlfriend,…
லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார்.…
“புலிகள் ஓர் ஓழுக்கமான இயக்கம், பிரபாகரன் மடியும்வரை, அவர் என்னைப்பற்றி ஏதும் பேசவில்லை” -கருணாஅம்மான் அளித்த விசேட செவ்வி..
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விரியண்டா அல்வரேஸ் என்பவர் தனது மகளை அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் நகரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார். அப்போது பூங்காவிற்கு வந்த…
மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோரது பட்டியல் நீண்டது. இந்நிலையில் யுத்தம் நிறைவடைய ஒரு வருடத்துக்கு முன் அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம்…
இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின் கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.…
தென் ஆப்பிரிக்கா க்ரூகர் தேசிய பூங்காவில் மதிய வேளையின் போது, தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த முள்ளம் பன்றியை வேட்டையாட நினைத்து , சிறுத்தை ஒன்று…