Day: March 11, 2015

தேன்கனிக்கோட்டை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் சந்தோஷ் (24), பிஇ முடித்து விட்டு, சொந்தமாக பொக்லைன் வைத்து தொழில்…

மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று(11) புதன் கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர் சதமடித்து குமார் சங்கக்கார சாதனை படைக்க இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா…

ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு…

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மன்மோகன் சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட…

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில்…

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் 40…

நாம் உயிரோடு இருக்கும் அந்த கடைசி நொடி வரை துடித்துக் கொண்டிருக்கும் இதயம், பேசிக் கொண்டிருந்த வாய், பார்த்துக் கொண்டிருந்த கண்கள். வளர்ந்துக்கொண்டிருந்த நகம், கூந்தல், நமது…

கொழும்பு:  ‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த வாலிபர் இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு…

பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியுடன் கிளிவெட்டி நலன் புரி நிலையத்தில் மக்கள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடலின்போது சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் அதில்…