Day: April 6, 2015

சினிமா உலகில் சிறு கல் நகர்ந்தால் கூட அது ஒரு பெரிய செய்தியாக வெளிவரும். அதிலும் திரைப் பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றால், அவர்களை விட மக்களுக்குத்…

வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த  செல்வராஜா சரண்ஜா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று (6.4) சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னகுளம் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.…

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த…

“பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு…

நடிகை நயன்தாராவின் சம்பளம் 2 கோடி இந்திய ரூபாய்களை தாண்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து குவியும் திரைப்பட வாய்ப்புகளால் நயனின் சம்பளம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. நயன்தாரா 2004ஆம்…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சீனா­வுக்­கான தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை ஆரம்பிப்­ப­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி,…

“கயிற்றின் நுனி வரை சென்று விட்­டாலும் தள­ராமல் அதில் ஒரு முடிச்சை போட்டு இறுக பற்­றிக்­கொள்­ளுங்கள் ஏனெனில் எமக்கு சந்­தர்ப்­பங்கள் பல உள்­ளன” என்று கூறி­யி­ருக்­கிறார் அமெ­ரிக்­காவின்…

து 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும். இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும் இதன் குட்டி தற்போது…

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஆஸ்திரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட மேன்முறையீட்டையும் இந்தோனேசிய நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. போதை மருந்து கடத்தியதாக இவர்கள் குற்றங்காணப்பட்டார்கள். அண்ட்ரூ ஷான் மற்றும்…

தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு,…

யாழில் இருந்து தாயாரைத் தேடி கொழும்பு சென்ற மகள் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம்…

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுனேஸின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செங்களம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான குழுவினர்,…

தற்காலத்தில் இராசதந்திரப் பேச்சு வார்த்தை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் முடிப்பது என்றாகி விட்டது. உலகின் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும்…