ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»திருமணத்திறகு முதல் நாள்: பிரான்ஸில் 6 பேர்கொண்டகுழுவால் கதற கதற கடத்தப்பட்ட 22 வயதுடைய தமிழ் யுவதி!!
    வெளிநாட்டு செய்திகள்

    திருமணத்திறகு முதல் நாள்: பிரான்ஸில் 6 பேர்கொண்டகுழுவால் கதற கதற கடத்தப்பட்ட 22 வயதுடைய தமிழ் யுவதி!!

    AdminBy AdminApril 10, 2015Updated:April 18, 2015No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.

    23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை அழைத்துள்ளனர்.

    Brunoy (Essonne) காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் இங்குள்ள Val d’Yerres 2 பல்பொருங் அங்காடிகள் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் தொடர்மாடிக் கட்டடத்திற்கு வந்த காவற்துறையினர்,

    54e5d51c7a395அங்கு ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர். தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டதாகப் பெரும்பதற்றத்துடன் இவர் காவற்துறையினர்க்குத் தெரிவித்துள்ளார்.

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் ஆறு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தற்காரர்கள் சிலர் ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர் எனவும் அவர்கள் இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு சுவிற்சர்லாந்து இலக்கத்தகடுடைய சிற்றுந்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவற்துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தாங்கள் இருவரும் அடுத்த நாள் திருமணம் செய்ய இருந்தாக இந்தச் சிறீலங்கா குடிமகன் தெரிவித்துள்ளார்.

    தங்களது திருமணத்திற்குத் தனது துணைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர் எனவும் அவர்களே இந்தக் கடத்தலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் இவர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

    இவர்கள் மிக அண்மையிலேயெ இந்த வீட்டில் குடியேறியிருந்தனர் எனவும் மிக அமைதியாகவே இருந்தனர் என்றும் அடிக்கடி விருந்தாளிகள் வந்து செல்வார்கள் என்றும், இவர்கள் பற்றி அயலவர்கள் தெரிவித்தனர்.

    அதனாலேயே கடத்தலின் போது பெண்ணின் அலறல் கேட்டு இவர்கள் காவற்துறையினரை அழைத்துள்ளனர். இந்த விசாரணை உடனடியாக வேர்செய் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

    கடத்தப்பட்ட, மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அனைவரும் தமிழர்களே என உறுதிப்படுத்தப்படாத செய்தித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    Essonne : une jeune femme enlevée la veille de son mariage

    4669963_policeUn scénario digne d’un film noir. Une jeune femme de 22 ans a été victime d’un kidnapping organisé mardi soir à Quincy-sous-Sénart. Alerté par des cris aux alentours de 23 heures, un voisin avertit le commissariat local de Brunoy (Essonne).

    Arrivées dans cet ensemble de petits immeubles plantés à proximité du centre commercial Val d’Yerres 2, les forces de l’ordre tombent sur un homme de nationalité sri-lankaise. Affolé, il explique aux policiers que sa compagne vient d’être enlevée au domicile du couple.

    D’origine sri-lankaise elle aussi, elle aurait été emmenée de force par six à huit individus dont certains étaient armés. Selon les déclarations que le compagnon fait aux enquêteurs, les ravisseurs auraient pris la fuite à bord de deux véhicules dont un immatriculé en Suisse.

    Lors de son audition, le conjoint de la victime explique que le couple devait se marier le lendemain même du rapt. Selon lui toujours, la famille de la future mariée avait manifesté à plusieurs reprises son opposition à cette union officielle. Elle aurait donc organisé elle-même cet enlèvement pour empêcher ce mariage.

    Dans le lotissement, le couple est décrit comme « très discret » par une voisine. « Ils n’habitaient pas l’immeuble depuis très longtemps, assure cette dame. Le couple avait beaucoup de visites à son domicile. Je ne sais pas s’ils avaient des enfants. »

    L’enquête sur cet enlèvement a été confiée à la police judiciaire de Versailles.

     

    Post Views: 38

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 இலட்சம் டொலர் இழப்பீடு.. மெக்டொனால்ட் உணவகத்துக்கு உத்தரவு

    July 23, 2023

    ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

    April 29, 2023

    விடாமல் துரத்திய யானை – 8 கி.மீ தூரம் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பற்றிய ஓட்டுநர்!- வீடியோ

    November 18, 2022

    Leave A Reply Cancel Reply

    April 2015
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version