Month: April 2015

தன்னை காதலிப்பதாக கடிதம் எழுதித்தரக் கூறி, இளம்யுவதியொருவரை கட்டிப்பிடித்த ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான இந்த ஆசாமியின் திருதாளங்களை அறிந்த மனைவி மயக்கம் போட்டு விழுந்து தற்போது…

பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவை மைதானத்திற்கு கொண்டு வந்திருந்தார். கிரிக்கெட்…

சிவகுமாரன் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட குண்டுவெடிப்புபற்றி எனது கடந்த பதிவில் குறிப்பிடிருந்ததுடன் அது பற்றி இந்த பதிவில் விபரிப்பதாக எழுதியிருந்தேன். இந்த குண்டு…

திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பொரு­ளா­தார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால்…

செங்கம்: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மின்சாரவாரிய என்ஜினீயர் மணமகன் மாயமானார். இதனால் திருமணம் நின்றது. மின்வாரிய செயற்பொறியாளர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துக்காபேட்டையை சேர்ந்தவர் முனுசாமி.…

ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை, தடதடக்கும் ரயிலில் இருந்து தூக்கிவீசி பாலியல் வன்கொடுமை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை… இவற்றுக்கெல்லாம் உச்சமாக, பிணமான பின்னும் பெண்…

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள ஹாட்டன் கார்டன் பகுதியில் தங்க, வைர நகைகளை பாதுகாத்து வைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டக அலுவலகம் ஒன்றுள்ளது. கடந்த ஈஸ்டர்…

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின்போது விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…