சர்வதேச அளவில் 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான நாடாக சுவிட்சர்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. இதோ அவற்றின் மெய்சிலிற்க வைக்கும் பட்டியல்: 1.சுவிஸ்…
Month: April 2015
குஜராத்தில் காதலித்து ஊரைவிட்டு ஓடிய இளம்பெண் மற்றும் வாலிபருக்கு பஞ்சாயத்தார் வினோத தண்டனை வழங்கியுள்ளனர். சோட்டா உதய்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள தேவாலியா என்ற பழங்குடியின கிராமத்தில், 17 வயது…
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில்…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தமிழர்களுக்கும்…
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,400 ஐத் தாண்டிவிட்டது. நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர்…
யாழ் நகரில் பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவரது வீட்டில் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு அந்தணர்கள் உட்பட மூவரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து…
கரணவாய், தெற்கு வெற்றிக்காடு பகுதியில் சனிக்கிழமை(25) இரவு உட்புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த கணவன், மனைவியை தாக்கிவிட்டு, மனைவியிடம் இருந்த 4 ½ பவுண் நகை மற்றும்…
முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான்,…
இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும்…
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம்…