Month: May 2015

ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி…

மிகத் திட்டமிட்ட முறையில் பொலிசாரின் துணையுடன் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு தாக்குதல் மேற்கொள்வதற்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் என்ற போர்வையில்  பல ரவுடிகள் …

முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமான மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின்…

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

சிறிலங்கா விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச…

இலங்கையில் நிலவிய யுத்தம், மோசமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைமைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற இலங்கையர்களில் பலர் பெரும் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களுடன் சென்ற பலர்…

வாடகை கட்டணம் செலுத்தாத பெண்ணை, அவர் காரில் வந்த தூரமான 48 கி.மீ. தொலைவை 48 மணி நேரத்தில் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் அமெரிக்காவை…

யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு கட்­டணம் நிர்­ணயம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை யாழ். அர­சாங்க அதிபர் மேற்­கொண்­டுள்­ள­துடன் கட்­டண விப­ரங்­களும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்­கான கட்­ட­ணத்தில் முதல் கிலோ…

தேனிலவுக்காக சென்ற ஜோடியில், மணமகன் அதுவும் நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தெல்தோட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியில் தேனிலவை…

அம்மா இப்­ப­டியே தினம் தினம் பட்­டி­னி­யால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்­போது என்­னையும் கூட்­டிட்டு போங்கோ என்­கிறார் இளை­ய­மகள்” எதனை நீ கொண்­டு­வந்தாய் இழப்­ப­தற்கு, எது…