Day: May 2, 2015

வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு…

அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்­பித்த சில நிமி­டங்­க­ளி­லேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பர­வு­கி­றது. அதா­வது…

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள் மீது தனி மோகம் என்று உங்களுக்குத் தெரியுமா… கவர்ச்சிதான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தால் அது தவறு.. காரணம், ஹார்மோன்கள்…

யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர்…

பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் சார்ள்­ஸுக்கும் இள­வ­ரசி டயா­னா­வுக்கும் இர­க­சிய பெண் குழந்­தை­யொன்று பிறந்­த­தாக அமெ­ரிக்க சஞ்­சி­கை­யொன்று பர­ப­ரப்பு செய்­தி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது. இள­வ­ரசர் வில்­லியம் பிறப்­ப­தற்கு முன்­பாக, வாடகைத்…

உல­கி­லேயே அதி பயங்­க­ர­மான இயக்கம் இதுதான் என்று சொல்­லப்­படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்­தாதி இறந்­து­விட்­டாராம்… இந்தச் செய்­தியை முதலில் சொன்­னது ஈரான் நாட்டு ஒரு வானொ­லியாம். அதன்­பி­றகு…

புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஏராளமான அடியவர்கள் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிகண்ணகி அம்மன்னின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.

யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12…

 யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று 02.05.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இரதோற்சவப் பெருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து…

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.…

  புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியும், சி.பி.ஐ. விரும்பவில்லை என்று முன்னாள் காவல் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த பட்டதாரி பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் காதலனை சரமாரியாக கத்தியால் குத்தினார். திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ் துரைராஜ்…

மத்­திய கிழக்கில் அரபு – இஸ்ரேல் பிரச்­சினை காஸா நிலப்­ப­ரப்­பிலும் மேற்­குக்­க­ரை­யிலும் மட்டும் முடக்­கப்­பட்­டுள்­ளது. அரபு நாடு­களில் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக இருப்­பது சவூதி அரே­பி­யா­விற்கும்…

கொழும்பு கிருளப்பனையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இனைந்து நடத்திய மே தினக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர், இன்று சனிக்கிழமை(02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்லடி டச்பார் வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து…

சென்னை: காதலர் ஜெய்சங்கரைப் பிரிந்து விட்டதாக ஜெய்சங்கரின் மனைவி சுமித்ராவிடம் நடிகை அல்போன்சா கூறுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. நடிகை அல்போன்சா 1995-ம்…

வல்வெட்டித்துறையில் 29.11.1970 அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருடன் நான் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கேட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தம்பி பிரபாகரன் பின்னர் அந்தக்…