வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு…
Day: May 2, 2015
அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பரவுகிறது. அதாவது…
ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள் மீது தனி மோகம் என்று உங்களுக்குத் தெரியுமா… கவர்ச்சிதான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தால் அது தவறு.. காரணம், ஹார்மோன்கள்…
யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர்…
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸுக்கும் இளவரசி டயானாவுக்கும் இரகசிய பெண் குழந்தையொன்று பிறந்ததாக அமெரிக்க சஞ்சிகையொன்று பரபரப்பு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இளவரசர் வில்லியம் பிறப்பதற்கு முன்பாக, வாடகைத்…
உலகிலேயே அதி பயங்கரமான இயக்கம் இதுதான் என்று சொல்லப்படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்தாதி இறந்துவிட்டாராம்… இந்தச் செய்தியை முதலில் சொன்னது ஈரான் நாட்டு ஒரு வானொலியாம். அதன்பிறகு…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஏராளமான அடியவர்கள் குறித்த நிகழ்வில் பங்கு பற்றிகண்ணகி அம்மன்னின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.
யாழ். மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசலின் கொடியிறக்க நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். 12…
யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று 02.05.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இரதோற்சவப் பெருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து…
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.…
புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியும், சி.பி.ஐ. விரும்பவில்லை என்று முன்னாள் காவல் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சித்ததால் ஆத்திரம் அடைந்த பட்டதாரி பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் காதலனை சரமாரியாக கத்தியால் குத்தினார். திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ் துரைராஜ்…
மத்திய கிழக்கில் அரபு – இஸ்ரேல் பிரச்சினை காஸா நிலப்பரப்பிலும் மேற்குக்கரையிலும் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இப்போது பெரும் பிரச்சினையாக இருப்பது சவூதி அரேபியாவிற்கும்…
கொழும்பு கிருளப்பனையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இனைந்து நடத்திய மே தினக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர், இன்று சனிக்கிழமை(02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கல்லடி டச்பார் வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து…
சென்னை: காதலர் ஜெய்சங்கரைப் பிரிந்து விட்டதாக ஜெய்சங்கரின் மனைவி சுமித்ராவிடம் நடிகை அல்போன்சா கூறுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. நடிகை அல்போன்சா 1995-ம்…
வல்வெட்டித்துறையில் 29.11.1970 அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருடன் நான் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கேட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தம்பி பிரபாகரன் பின்னர் அந்தக்…