Top Isil official known as the ‘blind judge’ makes appearance in Iraqi city of Ramadi, a high-profile gesture to indicate…
Day: May 29, 2015
வெல்லவாய பிரதேசத்தில் பெண்கள் இருவர் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர். இம்மோதலின் போது அந்நபரும் அங்கிருந்ததுடன்…
எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது …
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை மதிக்காத சிறு குழுவொன்று செயற்படுகின்றது என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப்…
ஐ.எஸ் தீவிரவாதிகள் கைதி ஒருவரை கொலை செய்வதற்கு முன்னர், அவரை வைத்தே சவக்குழியை தோண்டச்செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ISIS headshot 2 men…
செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19…
இலங்கைத் தமிழர்களின் பின்னணி கொண்ட “தீபன்” பிரெஞ்சு திரைப்படமானது, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மிகச் சிறந்த திரைப்படத்துக்கான “பாம் டி”ஓர்” (Palme d’Or) விருதை வென்றுள்ளது.…
5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின்…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார் பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வடக்கில் மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது. மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார…
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும்…