நடிகை ஸ்ருதிஹாசன் மாதந்தோறும் வெளிவரும் பிரபல பத்திரிக்கையான காஸ்மோபாலிட்டன் என்னும் பத்திரிக்கைக்கு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். அதுவும் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிடன் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு இவர்…
Month: July 2015
சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போலவே, தான் அர்ப்பணித்த பணியில் ஈடுபட்டிருந்தபட்டிருந்தபோதே காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ஷில்லாங்கில்…
பிரஜா உரிமை உள்ள நாட்டில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்…
அகண்ட தமிழகம் நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண் பொறியாளருடன் மர்மநபர் ஒருவர் பேசுவது போன்ற புதிய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொலையாளி குறித்து…
நியூயார்க்: அமெரிக்காவில் பெற்ற ஆண் குழந்தையை கொன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு ஷாப்பிங் சென்ற சிறுமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் நியூயார்க்…
தற்போது மடகாஸ்கர் அருகே கிடைத்துள்ள விமானத்தின் வால் பகுதியை வைத்து பார்க்கையில் மாயமான மலேசிய விமானத்தை அதன் விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும்…
அபுஜா : நைஜீரியாவில் 10 மீனவர்களின் கழுத்தை அறுத்து போகோ ஹராம் தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு…
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன்…
யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் அந்த வரியை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் முழங்கிய அந்த தலைமகனார்… 3000 ஆண்டுகால தமிழ் வரலாற்றை உலக…
சித்தார்த் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறி ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா மீண்டும் அதே படத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்தில்…
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனவரி மாதத்தில் நடத்திய ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக வெளியொன்று புலர்ந்திருந்தது. அடக்கு முறையும்…
இப்படியொரு மனிதரின் நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா?… சிரிப்பை அடக்கமுடியாது. முதன் முறையாக வினோத பயணம் மேற்கொண்ட பசுவின் அற்புத தருணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகனின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களின்…
காத்மண்டு : நிலநடுக்கம் உருக்குலைத்த நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என…
எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில்…
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் அதிகாரப்பகிர்வுக்கு செல்ல முடியாது. அதிகாரப்பகிர்வுக்கு சென்று நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாட்டை நாம் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம். ஆனால்…
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின்…
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தின் சிதைவுகள் என்ற நம்பிக்கை வலுத்து உள்ளது, இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்…
பிரான்ஸின் காலெயிஸ் பிராந்தியத்திலுள்ள அந்நாட்டையும் பிரித்தானியாவையும் இணைக்கும் சுரங்கப் பாதையினுள் சுமார் 1,500க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் பிரவேசிக்க முயற்சித்த வேளை குறைந்தது ஒருவர் சொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார்…
கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரனை பாராளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமையாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். 26ஆம் திகதி மாலை…
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை யில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பயணிகள் பொதியொன்றுக்குள் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. கைவிடப்பட்டிருந்த…
நடிகைகள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அதில் சிலர் தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.இன்னும் சிலரோ தங்களின்…
சேலையுடன் நடனம்.. .பார்த்திருக்கிறோம். சேலையுடன் நடனமாடிக்கொண்டே நீச்சல்? இதோ பாருங்கள்.. .சிரியுங்கள். ஆச்சரியமான நாடான இலங்கையில் தான் இந்தக் கூத்தும்.
ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம்…
இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தியா செல்வதை தடுக்கும் படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என…
நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப…
காலில் விழுந்து வணங்கும் அரசியல் கலாசாரத்தை இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடையே அதிகமாகக் காணமுடியும். அப்பழக்கத்தை இலங்கையிலும் தற்போது அதிகமாக காணக்கிடைக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என…
மஹிந்தவின் கையை நபர் ஒருவர் பிடித்து இழுத்த தும் , அதன் பின்னர் நடந்ததையும் மக்கள் மறந்து விட்ட போதிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு இன்னும் மறக்கவில்லையெனத் தெரிகின்றது. ஆரம்பத்தில்…
வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…