Month: August 2015

நல்லூர் கந்தசுவாமி கோயில் 12ம் திருவிழா (படங்கள் இணைப்பு) நல்லூர் கந்தசுவாமி கோயில் 7ம் திருவிழா (படங்கள் இணைப்பு)

இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம்,…

மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு…

தான் அழ­காக இருக்­கின்­றேனா? என்று கண்­ணாடி முன்­னின்று தன்னைத் தானே ரசித்து பெரு­மிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்­தாக அமையப் போகின்­றது என்­பதை…

மும்பை: ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள இந்தியர்கள் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.திருமணமானவர்கள்…

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்த விதமான ஆதாரங்களும்…

காதல் விவகாரம் காரணமாக பொலிஸ் அதிகாரி கண்டித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மருந்து குடித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதனையறிந்த காதலியும்…

பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது…

தாலிபன் இயக்கத்தின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்த செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்துவைத்திருந்ததை ஆப்கானிய தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்த,…

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும்…

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக்கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் இன்று (30.7) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்…

யாழ்பாண மக்களின் உணர்வோடும், கலாச்சாரத்தோடும்  கலந்த யாழ்தேவி பற்றிய  ஒரு சிறிய  பெட்டகம்-(வீடியோ

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிந்த கையுடன் தனது 34 வயது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் 20 வயதான மாணவி. கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாணவி காதலனுடன்…

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது. அது கட்சிக்கும் நல்ல…

பிரான்ஸ் பாரிஸில், லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 30.08.2015 இன்று நடைபெற்றது. இந்தத் தேர்த் திருவிழாவில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான…

தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் கூட்டமைப்புக்குள் அதிருப்தி நிலை உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று…

போலி சாமியார் அரங்கேற்றும் லீலை… வரிசைகட்டி நிற்கும் பெண்க்கள்!…-(வீடியோ) Theni Radhika Murder – Karuppu Vellai | 20/08/2015 | Puthuyugam TV Mother…

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மோட்டார் இல்லம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வரும் அவர்…

ராமேஸ்வரம்: தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது விஹாராபாத். இந்த ஊரை சேர்ந்த ஜெகன்நாத் (56) பிறவியிலேயே ஊனமாக பிறந்தவர். இரண்டு கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சி…

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி…

 சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.…

பிரபலங்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பினாலும், தீவிர ரசிகன் என்ற பெயரினாலும் அவர்கள் பெயரை அடைமொழியாய் வைத்துக்கொள்வது, பச்சைக்குத்திக் கொள்வது, மற்றும் அவர்கள் புகைப்படம் பதித்த உடை,…

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன்…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் படத்தின் 3 கதாநாயகிகளும் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர்.ஒவ்வொருவரும்…

சகல சௌபாக்  கியங்களையும் வேண்டி சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். இவ்விரம் இந்து ஆலயங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும். ஆடி…

சென்னை: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி என்பதை அந்த இயக்கத்தில்…

சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…

தெருச்சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும்.…