Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 148
பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு வேகமாக முன்னேற்றம் – விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் திட்டம்October 30, 2025
ஆளுங்கட்சியினர் காரணமாக நிறுத்தப்பட்ட குளக்கரை நடவடிக்கை – பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்October 30, 2025