கோவை: கோவை அருகே காவல்துறை சீருடையுடன் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், குடிபோதையில் பொதுமக்களை தாக்கி தகராறு செய்த காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி…
Day: September 1, 2015
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்…
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம்…
தவறு திருத்தம்: சென்ற வாரம் ஒரு பெயர் குழப்பம். ஒரேவிதமான பெயர்கள் காரணமாக ஏற்பட்ட குழப்பம். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் இயஙங்கிய இயக்கத்தின் பெயர் …
அகமதாபாத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்துடன் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் குஜராத்தின் ஹர்திக் படேல், இளம் பெண் ஒருவருடன் கும்மாளம்போடும் வீடியோ காட்சி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கு மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீன் அறுவடை மூலம் அதிகளவான இலாபம் கிடைத்துள்ளதாக…
அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில்…
பாக்தாத்: ஈராக்கில் நான்கு பேரை சங்கிலியால் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அவர்களை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் விடியோ படம் பிடித்து அந்த காட்சியை இணையதளத்தில்…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கணவனும் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.ஐதேகவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்…
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு…