ஒரு பக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும், அவர்களே தமது பிரதிநிதிகள் என்பதையும் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்ற அதேவேளை, மற்றொரு புறத்தில் தமிழ்த்…
Day: September 6, 2015
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு அட்டூழிய வெறியாட்டம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவுக்கு பெண்களை பிடித்துத்தரும் ஏஜெண்ட்டாக செயலாற்றி வந்த இளம்பெண்ணை கைது…
“என்னால் தமரா இல்லாமல் வீட்டில் இருக்கமுடியவில்லை. நானும் அவளும் நீண்டகாலம் காதலித்தே திருமணம் செய்துகொண்டோம். ஆயினும், அப்போதிருந்தே தமராவின் தாய் அனோமாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை. எங்கள் இருவரையும்…
வைபர் (viber) தொலைபேசி அழைப்புகளின் மூலமே, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான சக்திகளை ஒன்று திரட்டியதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. புதுடெல்லியில் நேற்று…
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் பகிரங்கமாக வெளியாகும் என்று…
ரேஷ்மா குரேஷி. இந்தப் பெயர் நினைவிருக்கிறதா? 2014-ம் ஆண்டு அலகாபாத்தில் தன் சகோதரியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ரேஷ்மாவின் முகத்தில் மைத்துனன் ஆசிட் வீச, முகம் உருகிப் போய்,…
வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…
நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று…
ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி,…
மேலும் 5 அமைச்சர்கள், 45 பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் செவ்வாயன்று பதவியேற்பு Sep 06, 2015 | 1:15 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின்…