Day: September 9, 2015

‘தந்தையாய்’, ‘தளபதியாய்’, ‘தலைவராய்’ பயணித்த தமிழர் அரசியல் தற்போது ‘ஐயாவாய்’ வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து…

பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் அரச தலைவராக நீண்ட காலம் இருந்தவர் என்ற சாதனையை இன்று பிற்பகலில் படைக்கிறார். இதுவரை அவரது பாட்டியாரான…

Two Nepalese women rescued from a Saudi Arabian diplomat’s home have alleged gang-rape டெல்லி: “ஒரு நாளில் அதிகபட்சம் 8 பேருடன் கூட…

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் விமானநிலையத்தில் , பிரிட்டீஸ் எயார்வேஸ் விமானமொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி நண்பகல் 4 மணியளவில் இச்சம்பவம்…

பெங்களூர்: தனது கள்ளக்காதலியை வேறு ஒரு நபருடன் பார்த்த கோபத்தில் அவரின் 3 குழந்தைகளை சாக்கடையில் வீசிக் கொலை செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஃபாஹீம் பைக்…

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 19 இராஜாங்க அமைச்சர்களும் 21 துணை அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.…

இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது! மதுரையில்…

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதியளிக்காவிட்டால் பதவி துறக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் வட மாகாண…

மட்­டக்­க­ளப்பு, வவு­ண­தீவு பொலிஸ் பிரிவில் தந்தை 8 வயது மகனை கத்­தியால் குத்தி கொலை செய்துள்ளதுடன் தானும் தூக்­கிட்டு தற்­கொலை செய்­துள்ளார். இந்த விப­ரீ­தத்தைக் கண்ட…