Day: October 22, 2015

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு…

உள்நாட்டின் அரசை அச்சுறுத்தும் மாஃபியாக்களும், கடத்தல்காரர்களும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிறைந்து இந்தியாவை நாசம் செய்து வந்தார்கள். வைரம், தங்கம், கருப்பு பணம் என்று கடத்தி…

முதல்முறையாக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன ஆக்ரோஷமாக பேசியதால்  பாராளுமன்றம் ஸ்தம்பிதம் அடைந்தது.     இருக்கையில்  அமர்ந்திருந்த   சம்பந்தன்   திடீரென எழுந்து  “ஆக்ரோசமாக ”  …

தனது பல தசாப்தகால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார்.…

ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபட்ட செயல், எதிர்செயல், புரிதல், விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் என தனித்துவமான திறன்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு நபரின் குணத்தையும் அவரின் ராசி…

டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.…

சம்மாந்துறையில் யானை அடித்து பட்டதாரி ஆசிரியரொருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறையிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்கம்பிட்டிச் சந்திக்கு அப்பாலுள்ள சல்மடுமூலை எனும்…

சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது சர்வதேச ஆதரவுடன் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என சபையில் சூளூரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை…

துருக்­கியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் விமா­ன­மொன்றில் குடி­போ­தையில் நப­ரொ­ருவர் தனது ஆடையைக் களைந்து விமானப் பணிப்பெண் ஒரு­வரை தன்­னுடன் தகாத உறவில் ஈடு­பட வலியுறுத்தியதையடுத்து அந்த விமானம்…

ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன. இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை…

ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருதியே, இந்திய – கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடி அசத்தினார்.…

பேயை விரட்டுவதாக கூறி பணம் சம்பாதிக்கும் போலிசாமியார்!! பூஜை செய்வதாக கூறி பெண்ணை கொடுமைப்படுத்தி கொன்ற பயங்கரம்

கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படவுள்ள ஜஸ்டின் டிரிடியு ரயில் நிலையத்தில் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். கனடிய பாராளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதை…

தேனி: குடி போதையில் தாலிகட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மணமகள் மறுப்பு தெரிவித்து தாலியை கழற்றிக் கொடுத்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே…

இந்தியாவில் அனைத்து மதங்களும் அவர்களின் சடங்குகளும் புனிதமாக கருதப்படுகிறது. சில சடங்குகள் நடைபெறுவதற்கு தெள்ளத் தெளிவான காரணங்கள் இருந்தாலும், பழங்காலத்து பழக்கவழக்கமாக இருந்து வருவதால் மட்டுமே சில…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள்…

மாஸ்கோ: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்க சூளுரை எடுத்துள்ள ரஷ்யாவின் முதல் குறி பல கொலைகளை செய்த தீவிரவாதி ஜிஹாதி ஜான் தான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிஹாதி…