அனுராதபுரத்தில் அமைந்துள்ள இரவு விடுதியில் புகுந்த கும்பலொன்று அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும்…
Day: October 27, 2015
பாடசாலையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாணவியான தனது மகளை ஆறு மாத கர்ப்பிணியாக்கிவிட்டு தந்தை ஒருவர் தலைமறைவான சம்பவம் புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…
அண்ணனின் கள்ளக்காதலை கண்டிக்காததால் தம்பிக்கு நோ்ந்த விபரீதம். கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்ற பயங்கரம்
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடலில் குளித்த இரு இளைஞர்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளனர். எழுதுமட்டுவாளை சேர்ந்த அருள்ராசா ஜோன் அஜித் (வயது 21) ,…
பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியா பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியாவில், குறிப்பாக மும்பை கேங்க்ஸ்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாவூத்…
கரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எது விற்கிறதோ…
தனது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா- ஹெட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அவர்கள் இருவரும்…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி…
பெங்களூர்: திருமண ஆசை காட்டி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு 20 பெண்களை சயனைடு கொடுத்து கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த மோகன்,…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளம்பெண், தனது கைபேசியில் மரண வாக்குமூலத்தை பதிவுசெய்து, தூக்குக் கயிற்றில் துடிதுடித்துச் சாகும்…
சீனாவில் நன்னிங் பிராந்தியத்தில் இடம்பெற்ற சர்வதேச பச்சை குத்தல் கண்காட்சியில் உலகமெங்குமுள்ள பச்சை குத்துவதில் ஆர்வமுள்ள பெருந்தொகையான கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த வருடாந்த கண்காட்சியில் சீனப் பச்சை…
இஸ்ரேலை கைப்பற்றப்போவதாகவும் யதர் களை கொல்லப்போவதாகவும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முழுமையாக ஹிப்ரூ மொழியிலான பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். குழு ஹிப்ரூ மொழியில்…
வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை…
வட ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் பிராந்தியமெங்கும் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த பயங்கர நிலநடுக்கம் வட இந்தியா…
இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவினால்…