மதுவிலக்கை வலியுறுத்தி “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும்…
Day: December 3, 2015
தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்னிலங்கையின் காலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
எனது கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியியை சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்து நடத்த தயாரானால் உடனே வரவும். இந்த நிமிடமே கட்சித் திறப்பை உங்கள் கையில் தந்துவிட்டு …
ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும்.…
