Day: December 6, 2015

தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காணும் ஆலோ­சனை ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதில் பிரித்­தா­னிய தமிழர் பேரவை முழு முயற்சியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. ஏனைய அமைப்­புக்­களின் ஒத்­து­ழைப்­பு­டனும் தமிழ்­நாட்­டி­லுள்ள அமைப்­புக்­க­ளு­டனும்…

பருவக் காதல் என்­பது என்­னதான் அந்த வயதில் வரும் எதிர்­பா­லின கவர்ச்சி என்று கூறி­னாலும், அந்த வயதில் அதை உண்­மைக்­காதல் என்றே நினைக்கத் தோன்றும். தமது எதிர்­பா­லாரை…

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரனுக்கு இடையில் பாராளுமன்றத்தில்  காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.…

இஸ்லாமாபாத்: தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன்…

சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. வெள்ளத்தால் உணவுகள் மற்றும் உடைகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால்…

யாழ். வேலணை, புளியங்கூடலில் கடற்படையினரின் வாகனம் மோதி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புளியங்கூடல் சந்திக்கு அருகில் கடற்படையினரின் பேரூந்து மோதியதில் கடந்த…

லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாகக் கருதி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிழக்கு லண்டனில்…

பிள்ளை பெறும் முயற்சியில் தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். “உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே…

ஷரி ஆ சட்டத்தை ஆதரிக்கும்   ரிஷாத் பதி­யூதின்,  மரிக்கார் எம்.பி  நவவி, இஷாக் ரஹ்மான்  ஆகியோரின் பார்வைக்கு   இக்காணொளியை  சமர்ப்பிக்கிறோம். காட்டுமிராண்டிக் கூட்டங்கள்  இதை…