Year: 2015

2015 இல் விடைதெரியாத கேள்விகளுக்கு  இவர்களின்  பதில் என்ன மிஸ்பண்ணாமல் பாரங்கள் இந்தி சினிமாவில் குடிபோதையில் இவர்கள் செய்யும் கூத்தைப் பாருங்கள்! வீடியோ

யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர். யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த…

தனது தாய் இறந்துவிட்டதாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த மகளின் செயல் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர அவரச உதவி பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து…

மும்பை: 33 வயதானாலும் இன்னும் பாலிவுட்டின் இளம் நடிகைககளுக்கு கடுமையான போட்டியாளராகவே இருந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த வருடத்தில் இவர் நடித்த தில் தடக்னே…

 தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன்.என…

இரா­ணு­வத்­தி­னரின் உணர்ச்­சியைத் தூண்டி, நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இரா­ணு­வத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்­வ­தற்­கான முயற்சியில்…

கண்ட இடங்களில் டாட்டூ குத்தி கிளுகிளுப்பாக்கும் தமிழ் நடிகைகள்! -(வீடியோ) மருத்துவ மாணவிகள் Hostel இல் அடிக்கும் லூட்டியைப் பாருங்கள்! வீடியோ சூட்டிங்கில் திரிசா ஆவேசம் :…

வில்பத்து பகுதியில் இடம்பெறுவதாக கூறப்பட்ட காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக பஹியங்கல ஆனந்தசாகர தேரர் மற்றும் அமைச்சர் ரிஸாட் பதியூதின் இடையேயான தொலைக்காட்சி விவாதம் நேற்று…

உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இது சந்திப்பு முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

சுவிஸ்லாந்தின் பேசல் நகரில் Kleinbasel என்னும் இடத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறுநீர் கழிக்க செல்பவர்களைக்கூட வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கின்றனர் எனவும் அப்பகுதி…

முசிறி: தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம்…

நானாட்டான் – வங்காலை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் சமூர்த்தி உத்தியோகஸ்தராக கடமையாற்றும் சுமன் என அழைக்கப்படும்…

கடந்த வார இறுதியின் மாலைப்  பொழுதொன்றில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவை பற்றிய செய்திகளும் அதை ஒட்டிய அரசியல் பரபரப்பும் இன்னமும் அடங்கியபாடாகத் தெரியவில்லை. இது தொடர்பில்…

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி…

நுவரெலியா – ரம்பொட பிரதான வீதியின் வெதமுல்ல பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று மோதியதில்  கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் நுவரெலியாவில் இருந்து ரம்பொடை…

இணையத்தை அதிர வைக்கும் அரண்மனை 2 ட்ரேய்லர்- வீடியோ பாகுபலி மொழியில் வைரலாகும் ஸ்மிதாவின் பாடல் (வீடியோ) இசைத்துறையில் புதுமைகளைச் செய்துவரும் ஸ்மிதாவின் அடுத்த பாடல் “பாஹா…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு தொடக்கம் நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை முனை பகுதியில் கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில்…

டெல்லி: 2016ம் ஆண்டு எப்படி இருக்கும்.. உலகெங்கும் எதிர்பார்ப்புகள் இப்போதே இறக்கை கட்டி கிளம்பி விட்டன. இந்த நிலையில் அந்தக் காலத்து பிரெஞ்சு ஞானி நாஸ்டிரடாமஸ் இந்த…

கொழும்பு: லத்தீன் மொழி பாப் இசையுலகில் தலைசிறந்த பாடகராக கருதப்படும் என்ரிக் இக்லேசியாஸ்(39), ‘லவ் அன்ட் செக்ஸ்’ என்ற தலைப்பில் இசைநிகழ்ச்சிகளை நடத்த உலகம் முழுவதும் சுற்றுப்பயணம்…

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்தின் கீழ் கரை ஒதுங்கி இருந்த ஆணின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (27) காலை மீட்டுள்ளனர். குறித்த சடலம், கிண்ணியா…

சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணப் பரிசுத் தொகையை முதலில் எட்டப் போவது யார் என்ற போட்டி டென்னிஸ் ஜாம்­பவான் ரொஜர் ஃபெட­ர­ருக்கும்…

சில மனிதர்கள் மட்டும் எப்படி படுக்கையில் மிகவும் ரொமான்டிக்காக அல்லது காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது வியந்ததுண்டா? உங்கள் படுக்கையறை நகர்வுகளை உங்கள் நட்சத்திரங்கள் தான்…

பலஸ்­தீன காஸா எல்­லை­யி­லுள்ள கடலில் அங்கும் இங்கும் நீந்­திய மன­நலம் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீன நப­ரொ­ரு­வர் சுட்டுக் கொல்ல­ப்படுவதை வெளிப்­ப­டுத்தும் காணொளி காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்படுத்தியுள்ளது.…

இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…

கன்னி மரியாள் இயேசு பாலகனைப் பிர­ச­வித்­ததை குறிக்கும் நத்தார் தினத்­தை­யொட்டி ‘கன்னி’ ஆடாக கரு­தப்­பட்ட ஆடொன்று இரட்டை குட்­டி­களை ஈன்ற அதி­சய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. நொட்­டிங்­கம்­ஷி­யரில்…

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், “பத்திரிகைகாரங்களா நீங்க….தூ……. என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சென்னை அடையாறு மத்திய…

“இச்சு” கொடுப்பது இச்சையின் வெளிப்பாடாக மாறியிருப்பதற்கு காரணம் இன்றைய மற்றும் நேற்றைய திரையுலகம். இதில், நாளையும் சேர்ந்துக் கொள்ளும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. காதலில் பூக்கும்…

ஒருவரது குணாதிசயங்கள். செயல்பாடுகள் போன்றவற்றை வைத்தே அவர் இப்படிப்பட்டவராக தான் இருக்க முடியும் என்று ஊர்ஜிதம் செய்துவிட முடியும். நமது பகுதிகளில் கூட இது சார்ந்து பல…

நீண்டகாலமாக அரசியல்வாதிகள் கண்டு      கொள்ளாமையினால் பொதுமக்களின் நிதியைக்கொண்டு புனரமைக்கப்படும் வீதியொன்றின் கதை இது. காத்தான்குடி நகர சபை பிரிவில் மிக நீண்டகாலமாக பள்ளமும் குழியுமாக இருந்து வரும்…

தேர்தலில் தோற்றவர்தானே என்றெல்லாம் நாங்கள் எமது மக்களின் மாண்மை மறந்து அநாகரிகமாகப் பேச விழைவது இனியேனும் நிற்பாட்டப்பட வேண்டும். ஒருவர் தேர்தலில் ஒருமுறை தோற்று விட்டால் மக்கள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில்…