அமெரிக்காவில் என்னை வெளியே விடு என கீச்சிட்ட கிளியின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்த சம்பவம் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது.…
Day: January 7, 2020
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மாநகர் வீட்டுத்தோட்டமொன்றில் வாழை மரமொன்று, வழமைக்கு மாறான முறையில் காய்த்துள்ளது. இரு வாரத்துக்குமுன் சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்த நிலையில் தற்போது அது…
ரஷியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 3 பன்றிகள் அங்கிருந்த மது பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு உடைத்து, தரையில் சிந்திய மதுவை குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. மது…
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர்…
பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவர் இடுப்பு வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில்…
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில்…
அமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய…
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஏ9…
அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உஹன …