Day: January 28, 2020

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம். பெங்களூரு: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை…

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவனின்சடலம் இன்று(28) மீட்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் . ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம்…

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.…

கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கழுத்துப் பகுதியிலும், நெஞ்சிலும் கத்தி வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளை,…