யாழ்ப்பாணம் நகர் மத்தியில் பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு, மலர் சூட்டப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக உள்ள வீதியின் நடுவே கற்கள்…
Month: January 2020
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல், தமிழ் புத்தாண்டு திருநாளில் அனைவருக்கும் எமது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்…
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியாவினால் வழங்க முடியாது என்றும் அந்த தீர்வினை இலங்கை…
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும். அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு…
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் வெளியிட்டிருந்த அறிவிப்பை அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.…
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பயிற்சி யுடன் தொழில் நிய மனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும். தொழில் வாய்ப்புகள் குறித்து பட்டதாரிகள் இனி…
இனப்பெருக்க நிகழ்வில் 800 ஆமைகளுக்கு 100 வயதான ‘டியாகோ‘ ஆமை தந்தையானது மூலம் தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈகுவடார் நாட்டின்…
சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான்…