Day: February 12, 2020

துருக்கியில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பீட்ஸாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் மத்திய அனடோலி பகுதியில் உள்ள…

பிரித்தானியாவில், பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அதிசயம் ஒன்று நடந்தேறியுள்ளது.  குறித்த முதியவர் தவறி விழுந்ததால், அவரது மகனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதியவரின் இடுப்புப் பகுதியின்…

யாழ். நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த வாரம் பல்கலைக்கழக…

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயினால் பலியானோர் எண்ணிக்கை சீனாவில் 1,113 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜிங்: சீனாவின் ஹுபேய்…

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று (12)மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி…

யாழ். மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17…

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து…

சோமாலியாவில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவரைக் குறித்த சிறுமியின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க துஷ்பிரயோகம் மேற்கொண்ட இருவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயிஷா இலியாஸ் ஏடன் என்ற…

திருமண விழா பேனரில் நித்யானந்தாவின் புகைப்படத்தை அச்சிட்டு அசத்தியுள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் என்ற கிராமம் உள்ளது.…

இராணுவத்தின்  53வது படைப் பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் நூலில் பிரபாகரன் பற்றிய குறிப்பு மிக ஆரம்பத்திலேயே அதன் இரண்டாவது அத்தியாயாயத்தில்…