Day: March 20, 2020

இத்தாலியில் வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோவில் உள்ள மருத்துவமiயொன்றில் மருத்துவர்களும் தாதிமார்களும் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் படங்கள் வெளியாகியுள்ளன.…

இலங்கையில் கடந்த 9 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய (மார்ச் 20) தினம் புதிதாக…

இதன்படி  கம்பஹா மாவட்டத்தில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள…

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன்…

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று வியாழக்கிழமை நடந்த யாழ்…

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி…

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா,…

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 159 நாடுகளில் பரவி உள்ளது. 2,27,743 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில், 9,318 பேர்…