வாஷிங்டன் : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமான…
Day: April 2, 2020
சிட்னி :ஆஸ்திரேலியா 2 கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து, விலங்குகளிடம் சோதித்து வருகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக மனித குலத்திற்கு உள்ளது.சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள…
அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…
வௌவால்களுக்கு, ‘வைரஸ்களின் கூடாரம்’ என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற…
கியூபாவின் சுகாதார அமைப்பு குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அந்நாட்டில், மக்கள்தொகை உடனான மருத்துவர்களின் விகிதம் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள்…
கொரோனா வைரஸினால் ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைகடந்துள்ளது. நேற்று மேலும் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதன்படி…
கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்ய முயன்றமைக்காக சீன அதிகாரிகளால் கண்டிக்கப்பட்ட மற்றுமொரு மருத்துவரும் காணாமல்போயுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வுகான் மத்திய மருத்துவமனையின்…
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய மும்பை தாராவி பகுதியில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
மிருசுவில் படுகொலை வழக்கின் முதல் எதிரியான சுனில் ரத்தநாயக்கவிற்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பான சகல ஆவணங்களையும்…
ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய…
