Day: April 3, 2020

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களும் அதிகம். சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை…

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,169 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று…

இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் தற்போது மற்றொரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரு சிங்கள பிரஜையும், இரு…

சீனாவின் சென்ஷேன் நகரில் பூனை மற்றும் நாயை மனிதர்கள் உட்கொள்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ரயில் பெட்டிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையாக்க இந்திய ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வெகுவேகமாகப் பரவும்…

ஐரோப்பாவில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பிரான்ஸில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்து தீவிர பரவலை ஆரம்பித்துள்ளது. இதுவரை பிரான்சில் நாளுக்கு நாள்…

உலகின் 205 நாடுகள்/பிரதேசங்களில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சீனாவிருந்து பரவத்தொடங்கிய இந்த வைரஸ் வெறும் இரண்டே மாதங்களில் சுமார்…

சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை…

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தந்தை ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற…