ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 19,130ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ளது.இதேவேளை,…
Day: April 17, 2020
ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் ‘விக்ரம்’. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி…
இலங்கையில் இன்று (17.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று இதுவரை மட்டும் மொத்தமாக 9 பேர் குணமைடைந்துள்ளார்கள். இதன் மூலம்…
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்…
அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை…
ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே கணவர் இருந்ததால், தன் ஆண் நண்பரிடம் மனைவியால் பேச முடியவில்லை. அதையும் மீறி இருவரும் பேசியதை கணவர் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன்,…
கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே…
ரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்தினை…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம்…
எதிர்வரும் திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு நிலைமையை தளர்த்தி, அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கள்…