Month: April 2020

கொரோனா தொற்று நோய் காரணமாக  உலகளின் 210 நாடுகளிலும் பிராந்தியங்களிளும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,635,716 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை 184,066 ஆக பதிவாகியுள்ளது. நேற்றையதினம்…

கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை தீருவதாக இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாக்தாத் நகரில் அமெரிக்கா நடத்திய…

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இன்றைய தினத்தில்  இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரம்  வரையிலான காலப்பகுதி 13  புதிய…

அமெரிக்கா தனது படையினரை கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஏனையவர்களை மோதலிற்கு இழுப்பதற்கு பதில் அமெரிக்கா முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள…

சீன அரசாங்கத்திற்கு   எதிராக அமெரிக்காவின் மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் மிசூரி மாநிலமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்த உண்மைகளை…

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரித்துள்ளார்.…

உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 823 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. லண்டன்: உலகம் முழுவதும்…

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி…