Month: April 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாத்  பதியுதீனிடம்   குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  (சிஐடி)  நான்கு மணி நேரம் விசேட விசாரணைகளை இன்று நடத்தியது. மன்னார் பகுதியில் வீட்மைப்பு  திட்டம் ஒன்றை…

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த…

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தின் இரண்டு வயது மகளின் மனு உரிய முறையில் ஆராயப்படவில்லை என தெரிவித்தள்ள சமஸ்டி நீதிமன்றம் இதன் காரணமாக …

சீனாவில் கொரோனா வைரஸின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பல வாரங்களாக 3,300ஐ ஒட்டி இருந்து வந்த நிலையில், அது இன்று ஒரே நாளில் 4,600க்கும் அதிகமாக…

குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். இளவரசியின் உத்தியோகபூர்வ டுவிட்டர்…

முழு உலகையே நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக,  அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவில் நேற்று (16.04.2020) ஒரே நாளில் 2,137…

இந்திய அரசாங்கம் ஊரடங்கை அமுல்படுத்தி, சமூகவிலகலை ஊக்குவித்திருக்காவிட்டால்  இம்மாதம் 15 ஆம் திகதியளவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 820,000 ஐயும் தாண்டியிருக்கும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியத் தூதரகம், …

ஊரடங்கு உத்தரவு மட்டும் கொரோனா வைரசுக்கான தீர்வல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பியும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான…