கொழும்பு மத்தி, வடக்கு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சம் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டம், ஜா எல – சுதுவெல்ல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான போதைப்பொருள்…
Month: April 2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அதன் சில முக்கிய அம்சங்கள்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு…
Coronavirus : சுமார் மூன்று நிமிடங்கள் பொருத்தமான வெப்பநிலையில், உணவை சமைக்கவும். இதில் வைரஸ் உயிர்வாழ வாய்ப்பில்லை. Covid – 19: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க,…
இந்தியாவின் மும்பை,டெல்லி,சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 மாவட்டங்கள் எந்த பாதிப்பும் இல்லாத பச்சை மண்டலங்களாக…
கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் உதவி செய்யாமல் போனதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இத்தாலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “ஆம். யாருமே இதற்கு தயாராக இருக்கவில்லை. ஆரம்பகட்டத்தில் இத்தாலி கொரோனா…
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலைகார…
ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை…
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில்…
கொரோனாவை குணப்படுத்துவதற்கு பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சை பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா…
கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 34…
