Month: April 2020

கடற்படையின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை முகாமில் 65 கடற்படை வீரர்கள், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று மாலை வரையில் வெளியான…

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். ஜேர்மனி Aachen பகுதியில் வசிக்கும் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வயது -51)…

ஏ – 68 என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது. அண்டார்டிகாவில் 2017ஆம் ஆண்டு முதல் தனியே உடைந்து மிதந்து…

நாட்டில் இன்று (25.04.2020) மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக  420 கொரோனா தொற்றாளர்கள்…

இலங்கநாதன் செந்தூரன், நேற்று(24.04.2020) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது. அவர் கொலை…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை வல்லுறவு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்தச் சிறுமி…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 8.15  மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 47  புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலேயே, கோவிட்-19 அச்சுறுத்தல் வலுப்பெற்றுள்ளது.…