Day: May 11, 2020

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 41,37,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 283,526 ஆக உள்ளது, 14,242,30 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 79,607 பேரும்,…

இலங்கையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டமாக கடந்த ஒன்றரை மாதங்கள் அமலில் இருந்த ஊரடங்கு, வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின்…

யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி…

விழுப்புரம்: “அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே?” என்று 15 வயது சிறுமி கேட்டு அழும் வீடியோ…

தேங்காய்கள் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியவர், பிடி சறுகியதால் தவறி விழுந்து மரணமடைந்துள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், சதாம்ஹுஸைன் கிராமத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ள…

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், அங்கு வசித்து வரும் தமிழ்ப்பெண்ணான கஸ்தூரி கோவிந்த சாமி ரத்னசாமி (வயது 40) என்பவர்,…

வடகொரியா தலைவர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், தற்போது வந்தது அவர் தானா? என்றே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா தலைவர்…

ஊரடங்கில் மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க ஒடிசா மாநில கிராமங்களில் போலீசார் பெண்களை பேய்களாக வேடமணிய வைத்து பயமுறுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி என்ற வினோதமான பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…

விழுப்புரம் அருகே பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், அங்கு கட்டுக்குள் வந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக…

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஒன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்றுள்ளார். குறித்த சிசு…

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட…

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. களுத்துறை மற்றும்…