இலங்கையை ஈழம் என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை, இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவருகிறது. இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன” என,…
Day: May 17, 2020
போலந்து நாட்டு கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார்களிடம் நிகழ்த்தப்பட்ட பாலியல் மீறல்களை பாதிரியார்கள் மூடி மறைத்ததாக எழும் புகார்களை கத்தோலிக்கத் தலைமையகமான வத்திகான் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு…
விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவுரலை அனுஷ்டிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர…
ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் சுரேந்திரன் விபத்தில் பலி: மற்றொருவருக்கு உதவச் சென்ற போது பரிதாபம் கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன்…
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 46 லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ‘உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன்…
சீனாவில் புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள் என ஆய்வில் தெரியவ்நதுள்ளது, ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர்…
கத்தாரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விதியை மீறுபருக்கு 55,000 டாலர்கள் அபராதம்…
இலங்கையில் நேற்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பு…
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி மே 18-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகளைச் சற்று தளர்த்த உள்ளது. நாளை முதல் அங்கு சிகை அலங்கார…