Day: May 20, 2020

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த 1027 தொற்றாளர்களில்,…

கொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சராசரியாக…

புத்தூர் கிழக்கு, விக்னேஸ்வரா வீதியில், இன்று (20) பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயை, அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நான்கு நாள்களுக்கு முன்னர்…

ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 15,000…

15 வயது சிறுமியொருவரை செவனகல பகுதியில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டில் சவப்பெட்டியை தூக்கி கொண்டு நடனமாடுகின்றனர். மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்கள் யார் என்பதை இக்காணொளி விளக்குகிறது. 

போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு ‘கோவிட் 19’ ஐ காரணம் காட்டி அனைத்து வகையான தடைகளையும் அரசாங்கம் போட்டது. இந்தத் தடைகளுக்கு…

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப்…

விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. 50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள் சீனாவின் வுகான் நகரில்…