Day: June 1, 2020

யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும்…

திருச்சி அருகே மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு…

தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆளவிட வேண்டும் என்றே கோருகின்றார்கள், இப்போது தமிழர்களின் தனித்துவ பிரதேசமாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது…

யுத்த ஆயுதங்களுக்காக செலவழிக்கின்ற  நிதியை கொரோனா போன்ற தொற்றுநோய்க்கு எதிரான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் படி  திருத்தந்தை பிரான்சிஸ் சனிக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற  புனித ஜெபமாலை பிரார்த்தனையின் போது…

மதுரவாயலில் கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் எம்எம்டிஏ காலணி பகுதியில் உள்ள…

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின்…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என…

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பொலிஸாரும், தேசிய படையினரும் நடத்திய துப்பாக்கி  பிரயோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸாரினால் 46 வயதுடைய கறுப்பினத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து …

ஒழு குழந்தை இறக்கும் போது தாயுள்ளம் கதறும்.. ஒரு தந்தை உயிரிழக்கும் போது குடும்பமே புலம்பும்… ஆனால்..! ஒரு உண்மையான தலைவன் மரணிக்கும் போது மாத்திரம் தான் …

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்களிலும், சட்டவிரோத தடுத்துவைப்புக்களிலும், சித்திரவதைகளிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் தொடர்ந்தும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான…