நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1902 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Archive

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தில் ஒருவர் வளர்த்து வந்த ஆடு திருடு போனது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது மாமா குற்றம்சாட்டி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில்

உதவித்தொகையை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேரில் வரச் சொன்னதால், 100 வயதை தாண்டிய மூதாட்டியை கட்டிலோடு வங்கிக்கு மகள் இழுத்துச் சென்ற உருக்கமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்னதான் விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், மனிதர்களின் மனம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுகிறது என்ற அச்சத்துக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று வெளியூரில் இருந்து பரவவில்லை. உள்ளூரில் இருந்தே பரவியிருக்கிறது என்பது

– ஒரு புறத்தில் முரண்பட்டும் மறுபுறத்தில் இணங்கியும் செல்வதற்குமான இரண்டு தீவிரப் போக்குகளுக்கிடையே சுமந்திரனின் “ மத்திய பாதை” மிகவும் சாத்தியமானது. – சரவணபவன் தனது “உதயன்” பத்திரிகை வழியாக சுமந்திரன் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். – மேற்குலகிலுள்ள நன்கு அறியப்பட்ட

வவுனியா- செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். 10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து

அமெரிக்காவில் ஏற்கனவே கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளனர். இந்நிலையில், கருப்பினப்பெண் ஒருவர் வெள்ளையினப் பெண்ணொருவரால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார். செவிலியரான Yasmine Jackson என்பவரை, Angela Bonell(22) என்ற வெள்ளையினப் பெண் முகத்தில் ஏழு முறை கத்தியால்

இலங்கையின் சில கிராமங்களில் இன்று காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து பிரதேச

அமெரிக்காவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவருக்கு 11 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 20 கோடியே 91 இலட்சம் இலங்கை ரூபா, சுமார் 8 கோடியே 52 இலட்சம் இந்திய ரூபா) அதிகமான பில் அனுப்பப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில்

சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக் குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டுத் திட்டம் பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுமியே படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படல் கூடம் இன்று 12 மணிமுதல் முதல் திறக்கப்பட்டுள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து முகப்புத்தகத்தில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளதுடன்

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். இதனால் காயமடைந்த இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

கொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் – ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சதிக் கோட்பாட்டாளர்கள்

என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை” 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை. உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த

மக்கள் ரயிலில் பயணிக்கும் போது மொபைல், ஹெட்போன் அல்லது பர்ஸ் என எதையாவது தவறவிட்டுச் செல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒருவர் கிலோ கணக்கில் தங்கத்தைத் தவற

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...