இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கட்கிழமையன்று எல்லையில் நடந்த மோதல் இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதே போன்றதொரு மோதல் சம்பவம் 1967-ம் ஆண்டிலும்…
Month: June 2020
கேரளாவில், பணம் எடுக்க வங்கிக்கு சென்ற பெண் வங்கியின் நுழைவுவாயில் கண்ணாடி கதவை திறக்காமல் அதன் மீது வேகமாக மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் சேரநல்லூரைச்…
சீனாவில் பெண் பயணி ஒருவர் மதுபோதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததால், விமானம் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. கடந்த மாதம் சைனிங்கிலிருந்து கடலோர நகரமான யான்செங்கிற்கு…
டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த…
மத்திய பிரதேச மாநிலத்தில் சாப்பிட மாம்பழம் இல்லாத கோபத்தில் கணவன் மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள ஜலமுண்டா…
தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சக்கட்டமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
வடகொரிய – தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும்…
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று…
வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார் மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக…
