Month: June 2020

நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன, அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள்…

சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage…

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 44 பேர் பலியாகியுள்ளனர். 1,843 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,500ஐ கடந்துள்ளது.…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9900 பேர் பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி…

சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான  Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர் என…

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம்…

தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெண் ஒருவர் தனது கணவனின் முதல் மனைவியின் மகனை திருமணம் செய்து அவர் மூலம் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பின்  கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக, தெளஹீத் சிந்தனை கொண்ட அரச சார்பற்ற சிவில் அமைப்பாக செயற்பட்ட, வாமி என அழைக்கப்படும் உலக…

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1902 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில்…