Month: June 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு…

கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால், இன்புளுவென்சா காய்ச்சலில் ஏற்பட்ட கதி இதிலும் ஏற்படும் என மருத்துவ பத்திரிகையில் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றையதினம்  (11.06.2020) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத…

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிகை சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற…

பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான  நபர் ஒருவர் 5,000 ரூபா ஆயிரம் நோட்டை பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கோவிட் –…

யாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாள்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்…

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று இங்கிலாந்து…

அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்டோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. தமிழகம் – திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செயற்படும் சிறப்பு அகதிகள்…

சாப்பாட்டு விஷயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்காக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள லீம்கெட்…