Day: July 2, 2020

லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின்…

கொரோனா பரவலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாலர் பாடசாலைகள் , ஆரம்ப வகுப்புக்கள் , தேசிய கல்வியியற் கல்லூரிகள் , ஆசிரியர் கலாசாலைகள்…

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த…

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை துணை ஆய்வாளர் ரகு கணேஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார். 4 காவலர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.…