Month: July 2020

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரை போலீஸார்…

வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில்…

சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தையை நிலையை 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் அடையும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ்…

இலங்கைக்கான சுவிஸ்நாட்டு தூதுவர் மற்றும் அதிகாரிகள் நேற்று கூட்டைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை  திருகோணமலையில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளர். பின்னர் அதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…

திருகோணமலை தம்பலாகாமம் பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார். யூனிட் 08,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

இன்றைய சீனா எனது இளம்பராயத்தில் நானறிந்த சீனாவை விட மிகவும் வேறுபட்டது. அந்த நாட்களின் சீனாவைப் பற்றி நினைக்கும் போது கலாசாரப்புரட்சி, செங்காவலர்கள், மகத்தான முன்நோக்கிய பாய்ச்சல்,…

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபரே என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன…

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு…

மஞ்சள் நிறமான அரிய வகை ஆமையயொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடீஸா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள சுஜான்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அண்மையில் இந்த ஆமையை…

சீனாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான தொற்றாளர்களில் மிக அதிகமான தொகையாகும். இது மூன்று தனித்தனி பிராந்தியங்களில் கொரோனா…

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ்…

வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு, 101 வகையான உணவுகளுடன் மாமியார் விருந்தளித்து வரவேற்றது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமியார்- மருமகள் உறவு சுமூகமானதாக…

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இன்று (27) முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தரம் 11,…

நாட்டில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இன்று அடையாளம் காணப்பட்ட 22 பேரில் 17 பேர் சேனாபுர புனர்வாழ்வு…

போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ…

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் பகலில் வீட்டின் கூரையை பிரித்து கொள்ளை முயற்சியல் ஈடுபட்ட நாபரை ஊர் மக்கள் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில்…

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு அவர் வாங்கிய…

இலங்கையில் முதல்முறையான அபூர்வ சத்திர சிகிச்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

பீகாரில் வெள்ளம் காரணமாக மீட்பு படகில் பிரசவித்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின்…

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிட்ட புதிய அறிவிப்பின் ஊடாக இந்த விபரம் வெளியாகியுள்ளது. எதிர்வரும்…

தொலைக்காட்சி ரியலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்கள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,  தொலைக்காட்சி மேடை வடிவமைப்பாளர் என கருதப்படும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைத் தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…

சசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாள ருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார்.…

அறிவியல் துறை சார்ந்த புதிய செய்தி வருவது இந்த ஆண்டு இது முதல் முறையல்ல. கொரோனா வைரஸ் உலகத் தொற்று மற்றும் பாலவன வெட்டுக்கிளிகள் என தினமும்…

இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜுலை மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர்,…

மட்டக்களப்பு பிரதேசத்தில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று சனிக்கிழமை(25)…

  யாழ்ப்பாண தொண்டமானாறைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஜெயசுதன் தியாகராஜா பாரிஸில் கொலை பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த…

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க (ஐ.சி.இ) வெளிநாட்டு மாணவர்களுக்காக புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதில் எதிர் வரவிருக்கும் பள்ளி காலத்தில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் தங்கள்…