Day: September 12, 2020

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த…

‘கொரோனா’ என்ற பெயரை கேட்டாலே அலறி ஓடும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது பெயரே ‘கொரோனா’ என்று இருந்தால் எப்படி இருக்கும். கேரள மாநிலம் ஆலப்புழா…

மதுரையில் மனைவிக்கு தொழில் அதிபர் சிலை அமைத்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலப்பொன்னகரம் 7-வது தெருவை சேர்ந்தவர், சேதுராமன் (வயது 74). இவரது மனைவி பிச்சைமணி…

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இளவாலை…

வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம்…

கண்டியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மற்றொரு சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது என…

இலங்கை பணிப்பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைசெய்த சந்தேகத்தில் குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 46 வயதான இலங்கை பணிப்பெண் ஒருவர்…

பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத் தாலிக்கொடியை திருடன் ஒருவன் கத்தியை காட்டி பறித்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(12)…

நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடக்க இருக்கும் நிலையில், அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று (12.09.20) மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தருமபுரியை…

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று…

சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம்…