Day: September 23, 2020

கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு…

ராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார். ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39).…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன. புதன் காலை வரை அங்கு…

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதாகவும் எனவே அந்த காணியினை மீட்டுத்தருமாறு கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். குறித்த…

பாண்டியர் கால காசு என நம்பப்படும் பெருந்தொகையான நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் – மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கால காசு என நம்பப்படும்…

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்றும் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் என்று,…

கல்குடா பொலிஸ் பிரிவில் உள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் படுகாயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய…

மெதிரிகிரிய – பெரக்கும்புர பகுதியைச் சேர்ந்த திருமணமான நபரொருவர் தனது காதலியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணி…

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றையதினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற குறித்த நபர்…