Day: October 19, 2020

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆனது இன்று 40 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரை பரிசோதிப்பதில் இல்ல குறைபாடுகள், சில நாடுகளால் குறைத்துச்…

ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான…

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்துவருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார…

கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணி நேரம் சுறுசுறுப்பாக உயிர் வாழும் என்பதுடன், காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமியை விட நீண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது..! கொரோனா…

குளியாப்பிட்டியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மேலும் 14 பேர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. குளியாட்பிட்டி திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 25 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு…

‘800’ திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என தனக்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அனுப்பியுள்ள கடிதத்தை நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தக்…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாக இருப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் உட்பட ஏழு போர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.…

பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, தற்போது அவரை அடித்து துரத்திவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர்…

கலேவல – ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் வயலுக்கு நீர் இறைப் பதற் காகத் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்து உயிரி ழந்துள்ளதாக பொலிஸார்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு…

கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும்…

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் 4…

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை…