Month: October 2020

இன்றைய தினம் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19, மற்றும் 75 வயதான இருவர்…

கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து,…

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள்…

இஸ்லாத்தை – இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரான்ஸின் எதிரியாகப் பிரகடணப்படுத்த வேண்டும் என Rassemblement National கட்சியின் தலைவி Marine Le Pen தெரிவித்துள்ளார். பிரான்ஸில் பொது இடங்களில்…

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை இந்த பகுதியில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன்…

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்த மக்களையும், 21…

சீனாவின் சிஞ்சியாங்கின் வட மேற்கு பிராந்திய நகரமான காஷ்கரில் 137 புதிய அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளனர். சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் 10 நாட்களின் பின்னர்…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட, மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் மோசமடைந்த உடல்நிலை காரணமாகவே ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல்…

கொழும்பில், பொரளை லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு சிறுவர்களுக்கும் மூன்று தாய்மார்களுக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன்…

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற் றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இதுவரை 1545 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட்…

திருகோணமலை ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள்  வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில்…

பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து களனி களுபோவில ராஜகிரிய பகுதிகளில் உள்ள மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். பேலியகொட…

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கும் , கொட்டகலை வூட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொரோன தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்கு பொருப்பான பொதுசுகாதார…

யாழ். கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு…

இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும்…

கொரோனா வைரஸ் தொற்றால்  இறந்தவரின்  உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன்  இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூரில், கொரோனாவால் உயிரிழந்த…

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவரும் இன்றிரவு மரணமடைந்துள்ளார். இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த 16 ஆவது நபர் இவராவார். கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்…

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கிருந்து…

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திற்கு இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து தனிமைப்…

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – இரணை இலுப்பைக்குளம் பகுதியிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலுப்பைக்குளம்…

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று…

சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும்…

பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை…

கிழக்கு மாகாணத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொது மக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா…

நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…

கலென்பிந்துநுவேவா பகுதியில் ஒரு அரிய வகை மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரித்திகல வனப் பகுதியிலேயே இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…

கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றையதினம்  திருமணவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர். …

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராஜேந்திர சோழனின் தானங்களைப் பற்றிக் குறிப்பிடும் செப்புச் சாஸனங்கள் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அந்நாடு வெளிநாட்டவர்களின் அரும்பொருட்களைத் திரும்பத்…

நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இதுவரை நாட்டில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில்…