நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு…
Day: November 14, 2020
யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி…
மட்டக்களப்பு , கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறையில் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் பயணித்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும்…
யாழ்ப்பாணத்தில் தீபாவளி நாளில் மாட்டிறைச்சிக் கடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கலவரமானதில் இறைச்சி வாங்கச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இறைச்சிக் கடை உரிமையாளர்…
முகத்தில் பரு, தேமல், கண்களில் கருவளையம் போன்றவற்றை நீக்கி பொலிவுடன் தோற்றம் பெறவேண்டுமென எண்ணுவது அனைவரினதும் விருப்பமாகும். இந்தியா, திருவண்ணாமலை மாவட்டத்தில் குமரேசன் என்ற பாம்பாட்டியொருவர், அங்குள்ள…
இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்ததையடுத்து அவரின் மனைவியும் பிள்ளைகளும் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி…
பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டம், நாகர்கோவில்…
துருக்மெனிஸ்தான் அதிபர், நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த நாய் சிலையின் உயரம் 19 அடி இது அலாபை எனும் இனத்தை…
ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 200 நாடுகளை சேர்ந்த சுமார் 8.44 மில்லியன் மக்கள் வாழும் ஐக்கிய…
அல்ஹைதாவின் முக்கிய தளபதி அபுமுகமட் அல் மஸ்ரியை ஈரானில் அமெரிக்காவிற்காக இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றமை குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆகஸ்டில் இடம்பெற்ற இந்த…