கொரோனாத் தடுப்பு சமூக இடைவெளியைப் பேணாது தீபாவளிப் பண்டிகைக் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்கள் நேற்று அலை மோதினர். வழமையாக தீபாவளிப் பண்டிகையின் முதல் நாள்…
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகை, வாள்வெட்டு மோதலாக உருவெடுத்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு…