இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.…
Day: December 18, 2020
வைரஸ் – பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக தென்கொரியா நாடு முழுவதும் 6.1 மில்லியன் பறவைகளை கொன்று குவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில்…
வடக்கில் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மருதனார்மடத்தில்…
ஒரு தாய்க்கும், அவரின் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 53 வயதான பெண்ணொருவரும் அவரின் 27 வயதான மகளும்…
தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா…
• 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு…